Archive for பிப்ரவரி 2011

தூக்கம் தொலைத்த இரவுகள்-தொடர்கதை -01

உலகின் அழகான ஆண்களிடம் கூட சிக்காத பெண்கள் ரொம்ப சுமாரான ஆண்களிடம் எளிதில் சரணடைந்து விடுவார்கள் .பெண்களை கவர்வது ஆண்களின் அழகு அல்ல !!!! அவர்களின் குணமே  . நானுவும் அப்படிதான் அழகன் கிடையாது ஆனால் அவனை நான்கு பெண்கள் காதலிக்கிறார்கள். .அவன் ஒரு ரெப்ரசினேட்டிவ் இதுவரை நான்கு
கம்பெணிகளில் குப்பை கொட்டி இப்பொழுது இந்த கம்பெணியில் சேர்ந்து
இருக்கிறான்.
பெண்கள் மேல் அவன் கவனம் என்றும் சென்றது இல்லை ஆனாலும் இவர்கள் ஏன் அவனை துரத்துகிறார்கள் என்று தெரியவில்லை."நான் தேடிக்கொண்டு தான்
இருக்கிறேன் எனக்கான காதலை ஒவ்வொரு பெண்னிடமும்"" நானுவின் செல் ஒலிக்க ஆரம்பித்தது   மேனஜர்தான போனில் ...சார் சொல்லுங்க சார்? நானு எங்க இருக்கீங்க மன்த் என்டுக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு உங்க டார்க்கெட் இன்னும் அச்சிவ் பன்னலை என்ன பன்னிட்டு இருக்கீங்க ?.....
 சார் இப்ப நான் ஹாஸ்பிட்டல் தான் போய்ட்டு இருக்கேன் இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள டார்க்கெட் முடிஞ்சுடும் சார் .
ஹலோ மேடம் டாக்டர் பீரீயா டாக்டர பாக்கலாமா,.ஒரு டு அவர்ஸ் ஆகும் பரவாயில்லையா? நோ பிராப்ளம் இன்னைக்கு மேடத்த பார்த்தா தான் நான் வீட்டுக்கு போக முடியும் நான் வெயிட் பன்றேன் //, அப்பொழுது தான் அவளை முதல் முதலாக
பார்த்தேன்


தொடரும்


இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்

 தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

நடுநிசி நாய்கள்


என்னை கவர்ந்த சுவாரசியங்கள் சில  



 நாயகி சுகன்யா  
படத்ததின் இரண்டாம் பாதி முழுவதும் இவரின் நடிப்பு நன்றாகவே இருந்தது அதுவும் அந்த நீச்சல் குளத்தில் இருந்து தப்பித்து அதன் பின் தொடரும் காட்சிள் அளவான நடிப்பு

                                                                    மீனாட்சியம்மா 


                                                                                                                                                                         நாயகன் வன்புனர்சியில் ஈடுபடும் அந்த காட்சியில்
அவரின் முகத்தில் காட்டும் நடிப்பு அட போட வைக்கிறது



மொத்தத்தில் படம் மெதுவாக சென்றாலும் நன்றாகவே இருந்தது .கலாச்சார காவலர்கள் இந்த படத்தை தடை செய்யக்கோரி கோர்ட் படிகளில் ஏறாலம் ஆனால் பத்து வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்க்கும் பொழுது  கண்டிப்பாக அந்த எண்ணம் தோன்றாது
அடுத்ததாக கதை எழுதபோகிறேன் அனேகமாக தொடர்கதையாக இருக்கலாம்

இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்












 நானும் எனது நன்பனும் ஒரு படம் பார்க்க சென்று இருந்தோம் அந்த படத்தின் இடைவெளி முடியும் முன்பே அவன் கேட்டான் மாப்ள, "படம் எப்ப முடியும்?" என்று அந்த படம் "ஆட்டோகிராப்" என்னுடைய முதல் சேரன் அனுபவம் .ஆனால் தவமாய் தவமிருந்து பார்த்த பொழுது அந்த எண்ணம் சுத்தமாக மறைந்து இருந்தது .காரணம் சேரனின் இயக்கம்,ஆனால் மறுபடியும் சேரன் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கினார்,
மாயக்கண்ணாடி மூலம் இனி சேரன் படங்களை டிவிடியில் மட்டுமே பார்ப்பது என்று ナナ.



நான் கோவையில் வேலைக்கு சேர வந்த பொழுது முதன் முதலாக பார்த்த படம் "சித்திரம் பேசுதடி" அப்பொழுது எல்லாம் இயக்குனருக்காக ஒரு படம் சென்று பார்த்தது இல்லை, நான் அந்த படத்தை பார்த்ததற்கு காரணம் அந்த படத்தில் வரும் "கத்தாழ கண்ணாழ" பாடலுக்காக ,ஆனால் படத்தின் இடைவெளியின் போது படத்தின் இயக்குனரின் பெயர் தெரியாவிடில் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது .அதன் பின் மிஷ்கினின் தீவிர ரசிகானாகி விட்டேன் .

ஆனால் மிஷ்கினின் அஞ்சாதே பார்க்கும் பொழுது எனக்கு ஒரு ஆயாசம் ஏற்ப்பட்டது காரணம் படத்தின் நீளம் கதாநாயகனின் நடிப்பு ஆனால் பதிவுலகம் வாசிக்க ஆரம்பித்த பிறகு உலக சினிமாக்களின் மீது எனது பார்வை திரும்பிய பிறகு மறுபடியும் பார்க்க தோன்றிய படம் "அஞ்சாதே"

நந்தலாலா அறிவிப்பு வந்த நாள் முதல் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம்  தோன்றியது .முதல் நாள் இரவு அந்த படத்தை பார்த்த பொழுது பல இடங்களில் என்னை அறியாமல் அழுது கொண்டே இருந்தேன்., அதன் தாக்கம் இன்றலவில் என்னுல்லே இருந்து கொண்டே இருக்கிறது .அதுவும் இளையராஜவின் அந்த அறுக்கும் குரல் இன்னும் என்னுடைய காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
 





"யுத்தம் செய்" படத்தில் நான் சேரனும், மிஷ்கினும் என்ன செய்ய போகிறார்கள் என்ற எண்ணத்திலேய திரையரங்கில் அமர்ந்தேன் .சேரனின் இன்னொறு முகம் அந்த ""௩௬௦டிகிரி"" கோணத்தில் அவரது கையில் இருந்து திரும்பி செல்லும் அந்த காட்சியில் சேரன் தன்னுடை முத்திரையை அழுந்த பதித்துள்ளார் .மிஷ்கினை பற்றி இன்னும் நான் சொல்ல வேண்டியது இல்லை .தமிழ் படங்களின் அடுத்த தலைமுறை இயக்குனர்களின் முக்கியமான நாற்காலியில் அமர்ந்து உள்ளார் என்னுடைய  எதிர்பார்ப்க்குரிய இயக்குனர்களில் ஒருவராகி உள்ளார்............................................................................................................


pt

மரணத்தின் மறுபக்கம்

             இது என்னுடைய முதல் கதையாக இருக்கலாம்


                                                       மரணத்தின் மறுபக்கம்
                                                             எப்படி இருக்கும்
                                                          என்று என்றாவது
                                           உங்களுக்கு தோன்றியுள்ளதா ?